கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தடைகளை மீறி பேரணி.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கான நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வருகின்றன. பிரேமலதா தலைமையில், தே.மு.தி.க. கட்சியின் உறுப்பினர்கள் அமைதி பேரணியை நடத்துகிறார்கள். போலீசார்களின் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தடைகளை மீறி பேரணியை முன்னெடுத்துள்ளனர். விஜயகாந்தின் […]
மேலும் படிக்க
