தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டிணம் வட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26) கடந்த 4 மாதங்களாக மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) தனது பெற்றோர்களால் திருமணம் […]
மேலும் படிக்க
