தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4) ஆகும். கடந்த இரண்டு […]

மேலும் படிக்க