பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கைது

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் இயங்கியது. புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக வழக்கம் போல் பணியாற்றி வந்தார். சிகிச்சைக்காக வந்த சிலர், மருத்துவர் பாலாஜியுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் […]

மேலும் படிக்க