தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 ஆண்டு தொடங்கபடும் என மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில், 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1881-ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க