கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மோதி, மீன்பிடி படகில் சென்ற 2 மீனவர்கள் மாயம்

கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மீன்பிடி படகுடன் மோதியதில் 2 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். புதுடெல்லியில் இருந்து வந்த தகவலின்படி, இந்திய கடற்படையின் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல் ஒன்று இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை […]

மேலும் படிக்க