2023-ல் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை தொடர்பான ஐ.நா அதிர்ச்சி அறிக்கையைப் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில், ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பெண்களுக்கு […]

மேலும் படிக்க