பொங்கல் பரிசாக ரூ.1000 குடும்ப கட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு; புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு
2024-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000/- வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட […]
மேலும் படிக்க
