தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் சிக்கி தவித்த 17 இந்திய தொழிலாளர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது. மேலும் லாவோசில் […]

மேலும் படிக்க

தேர்தல் நடத்தை விதிமுறை அமலால்; வாகன புக்கிங் 50 சதவீதம் வரை சரிந்தது: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024; பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு என்ன?, தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஐபிஎல் போட்டிகளுக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு குறித்த விவரங்கள் என்ன தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த சில வாரங்களாகவே கர்நாடகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக அரசு கூறி வரும் நிலையில் இதனால், ஐபிஎல் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர இயலாது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு திட்டவட்டம்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவையை சேர்ந்த அரசு […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; இந்தியாவை சேர்ந்த 25 புதிய பணக்காரர்கள் இடம்பிடித்துள்ளனர்

2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுகான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 200 […]

மேலும் படிக்க

தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவு, கடந்த 25 வருடங்களில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு

ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதமடைந்தன. அந்நாட்டின் நேரப்படி இன்று […]

மேலும் படிக்க

அறுவை சிகிச்சைக்கு பின் கோவை ஈஷா மையத்திற்கு திரும்பிய சத்குரு; ஆரவாரத்துடன் வரவேற்ற பக்தர்கள்

டெல்லியில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பின் கோவை திரும்பிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் டெல்லி அப்பல்லோ […]

மேலும் படிக்க

போதைபொருள் கடத்தல் வழக்கு; ஜாபர் சாதிக் காவலை ஏப்ரல் 16 வரை நீடித்து டில்லி நீதிமன்றம் உத்தரவு

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இறந்த தமிழ் பெற்றொரின் ஆதரவற்ற குழந்தையை சென்னைக்கு கொண்டு உறவினர்; சட்டப் போராட்டத்தில் வெற்றி

மே 2022 இல் அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் இறந்து கிடந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களின் மூன்று வயது குழந்தை, திங்கள்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் […]

மேலும் படிக்க

மார்ச் மாதத்தில் 1.78லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள […]

மேலும் படிக்க