ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இயற்கை காரணங்களால் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் […]

மேலும் படிக்க

பெருகும் யானைகளின் எண்ணிக்கை; கொல்ல முடிவெடுத்த ஜிம்பாப்வே அரசாங்கம்

ஜிம்பாப்வேயில் சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்ந்து வருகின்றன. போட்ஸ்வானாவிற்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது.இந்த நிலையில் ஜிம்பாப்வேயில் […]

மேலும் படிக்க

தாய்லாந்து ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியை தாக்கிய புலி

தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் […]

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு `ஸ்மார்ட் ஸ்டிக்’; திருமலை தேவஸ்தானம் முடிவு

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு நேற்று `ஸ்மார்ட் ஸ்டிக்’ வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் 7வது மைல் ஆஞ்சனேய சுவாமி கோயிலில் இருந்து நரசிம்ம சுவாமி கோயில் இடையே அடிக்கடி சிறுத்தை […]

மேலும் படிக்க

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி ‘சிங்க சஃபாரி’ செய்தார்.

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பார்வையிட்டார் . அங்கு சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.  குஜராத்தில் உள்ள ஆசிய சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு ரூ 2900 கோடிக்கு மேல் செலவிடும் […]

மேலும் படிக்க

நான்காவது அயலகத் தமிழர் தினம்: தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம்.

நான்காவது அயலகத் தமிழர் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் “தமிழணங்கே” என்ற கருப்பொருளில் நடைபெறும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை […]

மேலும் படிக்க

லேசன் அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை விஸ்டம்; 74 வயதில் 60வது முட்டையிட்ட அதிசயம்

தனது 74வது வயதில் 60வது முட்டை இட்ட உலகின் மிகப் பழமையான காட்டுப்பறவை ‘விஸ்டம்’ குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை என லேசன் அல்பாட்ராஸ் இனத்தை […]

மேலும் படிக்க

யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் யானையான தெய்வானை காலையிலிருந்து வழக்கம்போல் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் திடீரென மதம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணியளவில் யானைப் பாகனான உதயன் மற்றும் அவரது உறவினர் […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க