உத்தராகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு; 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு
உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் கயிறு கட்டி மீட்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து […]
மேலும் படிக்க
