உத்தராகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு; 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் கயிறு கட்டி மீட்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து […]

மேலும் படிக்க

கொச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த இசை கச்சேரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து; 4 பேர் பலி, பலர் படுகாயம்

பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் டெக் ஃபெஸ்ட்டின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது.கொச்சியில் […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்; விளையாட்டு என்ற பெயரில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த். இவர் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் விளையாடி இருக்கிறார். விளையாட்டில் தந்தையின் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இந்த விஷயம் […]

மேலும் படிக்க

உயர்கல்வி படிக்கச் சென்ற இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை; போலீசார் விசாரணை

இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு முனைவர் பட்டமேற்படிப்பு பயின்று வந்தார். இவர் கடந்த நவ. 9-ம் தேதி காலை 6.20 மணியளவில் தனது காரில் சின்சினாட்டியில் உள்ள வெஸ்டர்ன் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்து; சிக்கியுள்ளவர்களை மீட்க கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சியில் மீட்புக் குழுவினர்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு […]

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் பெரும் பேருந்து விபத்து; 36 பேர் பலி, பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது தோடா மாவட்டத்தின் Batote-Kishtwar தேசிய […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை ஒலி, காற்று மாசு இல்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு தமிழக அரசு கோரிக்கை

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி […]

மேலும் படிக்க

கேரளா, எர்ணாகுளம் மத வழிபாட்டு கூடாரத்தில் குண்டு வெடிப்பு; குற்றத்திற்கு காரணமான நபர் போலீஸில் சரண்

கேரளாவில் வழிபாட்டு கூடத்தில் குண்டு வைத்தது டொமினிக் தான் என்பதை போலீஸ் உறுதி செய்தது.கேரள மாநிலம் எர்ணாகுளம் Kalamassery -ல் உள்ள கூட்டரங்கு மையத்தில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். […]

மேலும் படிக்க

ஆந்திராவில் கோர ரயில் விபத்து; இரண்டு ரயில்கள் மோதிகொண்டதில் 10 பேர் பலி, பலர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளர். இடிபடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம் – ராயகடா விரைவு […]

மேலும் படிக்க

சென்னை ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு; ஒருவர் கைது

சென்னையில் ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் ரவுடியாக வளம் வந்தவர் கருக்கா வினோத். இவர் ஏற்கனவே ஒரு வருப்பிடத்திற்கு முன்பு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய […]

மேலும் படிக்க