மத்திய பிரதேசத்தில் 500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீசப்பட்டதால் பரபரப்பு.
மத்திய பிரதேசத்தில் குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால், தேர்தல் முறைக்கேடு குறித்து அதிக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் நகரின் 15வது வார்டில், ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுத்தம் […]
மேலும் படிக்க