சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25,000 வரை அபராதம் – போக்குவரத்து துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. சனி-ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கட்கிழமை தீபாவளி விழாவாக இருப்பதால், வெளியூர் வாழும் பலர் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் தொடங்கியுள்ளனர்.இதையொட்டி, தீபாவளி பருவத்தில் சொந்த வாகனங்களோடு […]

மேலும் படிக்க

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது .

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

மேலும் படிக்க

இந்தியாவில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன!

72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனைகளும் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த பல நாடுகள் போட்டியிட்டன, அதில் இந்தியாவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு, காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் அகமதாபாத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் அடிப்படையில், 2030 […]

மேலும் படிக்க

இட்லியை கொண்டாடும் கூகுளின் ‘டூடுல்’ .

இட்லியை கொண்டாடும் கூகுளின் சிறப்பு ’டூடுல்’ கூகுள் நிறுவனம் கூகுள் தளத்தில் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கூகுள் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையான […]

மேலும் படிக்க

இந்தியாவில் சூரிய ஒளி குறைவதாக இந்திய வானிலை மையம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளியின் நேரம் கணிசமாக குறைந்து வருவதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மேகமூட்டம் அதிகமாக இருப்பதால், ஏரோஸ்டல் எனப்படும் துகள்கள் காற்றில் அதிகளவில் கலப்பதால் சூரிய ஒளி நேரடியாக […]

மேலும் படிக்க

மத்திய பிரதேசத்தில் 500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீசப்பட்டதால் பரபரப்பு.

மத்திய பிரதேசத்தில்  குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால், தேர்தல் முறைக்கேடு குறித்து அதிக  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் நகரின் 15வது வார்டில், ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுத்தம் […]

மேலும் படிக்க

எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை கொண்ட கூட்டமைப்பு, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தல் அமைதியாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என கூறினார். பீகார் மாநிலத்தில் […]

மேலும் படிக்க

சென்னையில் தெரு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் இணையதளம்.

சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த […]

மேலும் படிக்க

உலக பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுஅசத்தியுள்ளார்.நார்வே நாட்டின் ஃபோர்டே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மகளிர் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்சில் 84 கிலோ, […]

மேலும் படிக்க