வங்கதேசம் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை காலவரையின்றி நிறுத்தம்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசைக் கவிழ்த்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி, சமீபத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 18 […]

மேலும் படிக்க

சீன உறவை வலுப்படுத்தும் இந்தியா: ஷாங்காயில் புதிய இந்திய தூதரகம் திறப்பு.

சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் இந்தியா புதிய தூதரக கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா–சீனா ராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன வீரர்களும் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்குப் […]

மேலும் படிக்க