ஷேக் ஹசீனாவை உடனடியாக இந்தியா ஒப்படைக்க வேண்டும்: வங்கதேச வெளியுறவுத்துறையின் அதிரடி கோரிக்கை

வங்கதேசம்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் ஆகியோரை இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.வங்கதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இருவருக்கும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் […]

மேலும் படிக்க