டி.ஆர்.டி.ஓ சார்பில் டிரோன் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி.

ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள தேசிய திறந்த வெளி தளத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு( டிஆர்டிஓ) டிரோன் மூலம் துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஏவுகணை-வி3 சோதனையை வெற்றிகரமாக ஏவியுள்ளது. டிஆர்டிஓ ஏற்கனவே டிரோன்களைப் பயன்படுத்தி ஏவக்கூடிய பல்வேறு ஏவுகணை […]

மேலும் படிக்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இந்தியா சாதனை.

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனை வெற்றியாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகாஷ் பிரைம் ஏவுகணை அமைப்பானது சுமார் 4500 மீட்டர் உயரத்தில் செயல்படக்கூடிய வகையில் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு […]

மேலும் படிக்க