ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு.

ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெறும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில், கூட்டாட்சி, மொழி உரிமை, சமூகநீதி உள்ளிட்டவற்றுக்கு வைகோ குரல் கொடுத்தார் என துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார். மேலும், […]

மேலும் படிக்க