கரூர் கூட்ட நெரிசல்: பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களே காரணம் என காவல்துறை ஆவணங்கள் தாக்கல்
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலுக்கு, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே முழுமையாக காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையின் போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகமும் […]
மேலும் படிக்க
