காதலனைக் கொன்ற கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மாவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. மேலும், கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரளாவில் உள்ள பரசாலையைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற இளைஞர், […]
மேலும் படிக்க
