ரயில் தீ பற்றியதாக எண்ணி குதித்து வேறு ரயில் மீது மோதி 13 பேர் பலியான சோகம்.
மகாராஷ்டிரா மாநிலம், ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணமாக பயணிகள் பயத்தில் இறங்கினர். இதற்கிடையில், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களை மோதியதால் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், […]
மேலும் படிக்க
