திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22 முதல் தொடங்குகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.அதன்பின் பல்வேறு சிவபூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். காலை 7 […]
மேலும் படிக்க
