சென்னை உயர்நீதிமன்றம் ரிதன்யா தற்கொலை வழக்கில் மூவருக்கு ஜாமின் வழங்கியது.
புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை காவல் நிலையத்தில் ஆஜராகி […]
மேலும் படிக்க
