இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இயற்கை காரணங்களால் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடனாளிகளின் எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது: மத்திய தகவல்

இந்தியா 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நாடு. இந்திய மக்களின் கடன் விவரங்கள் குறித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு அதிகார பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் ,கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி :கடன் தொடர்பான […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின்அடையாள அட்டையை உடனடியாக பெறலாம் என தேர்தல் ஆணையம் தகவல்.

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை (SOP) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவலின் அடிப்படையில், புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும்போது, […]

மேலும் படிக்க