முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட […]

மேலும் படிக்க

காதலனைக் கொன்ற கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மாவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. மேலும், கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரளாவில் உள்ள பரசாலையைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற இளைஞர், […]

மேலும் படிக்க