திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில், காலை 6.00 முதல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினர். பெருமளவில் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு […]

மேலும் படிக்க

சபரிமலையில் நாளுக்கு 90,000 பக்தர்கள் அனுமதி; மெய்நிகர் வரிசை பாஸ் கட்டாயம்

சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு விழாவைக் கருத்தில் கொண்டு சபரிமலை கோயில் திறக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 1,36,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஸ்ரீஜித் தெரிவித்தார். கோயிலில் செய்யப்பட்டுள்ள காவல் ஏற்பாடுகள் குறித்து […]

மேலும் படிக்க

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 77,043 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,859 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.53 கோடி காணிக்கை செலுத்தினர்.தொடர் விடுமுறை காரணமாக […]

மேலும் படிக்க

பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.

பழநி கோயிலுக்கு வந்த ஜப்பான் நாட்டின் பக்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பால்குடம் எடுத்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கான இடமாகும். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஜப்பான், […]

மேலும் படிக்க