பொங்கல் பரிசு தொகுப்புக்காக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாமில் வாழும் குடும்பங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திவிட்டபடி, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, […]

மேலும் படிக்க

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட […]

மேலும் படிக்க