டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோ எல்லை பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயலால் மழை வெள்ளத்தில் பல நூறு மக்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் […]
மேலும் படிக்க
