இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு | 2025ல் 39% குடும்ப வன்முறை & வரதட்சணை கொடுமை
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களில் 39 சதவீதம் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பானவை என தெரியவந்துள்ளது.பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் […]
மேலும் படிக்க
