சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை.
பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான காரணமாக, […]
மேலும் படிக்க
