பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை […]

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாட்டின் தேதி மாற்றம்.

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றது. அன்றைய தினமே, மதுரை […]

மேலும் படிக்க

சி.ஏ. தேர்வு முறையில் மாற்றம் அறிவிப்பு.

சி.ஏ. தேர்வு முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் என மூன்று மாதங்களில் இறுதி தேர்வுகள் […]

மேலும் படிக்க