பாஜகவுடனான உறவு முறிந்தது: ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு முடிவு.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. […]

மேலும் படிக்க

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் அரசு முடிவு.

இஸ்ரேல்-காசா போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து உணவுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். பாலஸ்தீனிய மக்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு […]

மேலும் படிக்க

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை.

பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான காரணமாக, […]

மேலும் படிக்க

அமெரிக்க அரசு 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா அரசின் செலவுகளை குறைக்க டொனால்டு ட்ரம்ப் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் பரபரப்பையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சியையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது ஓய்வுபெற்ற ராணுவ […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் மூலம் 15 மாத போர் முடிவுக்கு வந்தது. வீதியெங்கும் மக்கள் கொண்டாட்டம்!

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், காசா பகுதியில் போரை நிறுத்துவதற்கான மற்றும் 15 மாதங்களுக்கும் […]

மேலும் படிக்க