வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணி நடத்திய ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது.
வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்த வலியுறுத்தியும் , பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணியை […]
மேலும் படிக்க
