யமுனை ஆறு 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆபாய அளவை தாண்டியது.

டெல்லியில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்யும் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அரியானா பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் […]

மேலும் படிக்க

மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் நேற்று கரைக்கப்பட்டது.மன்மோகன் சிங், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 92வது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் குடியரசுத் […]

மேலும் படிக்க