துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், லேசர் லைட் அடித்தால் பரப்பரப்பு.
துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் […]
மேலும் படிக்க
