270 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பல பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற […]

மேலும் படிக்க