83 பயணியர்களுடன் இலங்கைக்கு பயணம் சென்ற ‘சிவகங்கை’ கப்பல்.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் […]

மேலும் படிக்க