முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை.
இந்திய அஞ்சல் துறை, 18ஆம் தேதி முதல் நூல் அஞ்சல் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இதற்கான முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. இந்திய அஞ்சல் துறையில் 19,101 அஞ்சல் […]
மேலும் படிக்க
