கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மோதி, மீன்பிடி படகில் சென்ற 2 மீனவர்கள் மாயம்

கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மீன்பிடி படகுடன் மோதியதில் 2 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். புதுடெல்லியில் இருந்து வந்த தகவலின்படி, இந்திய கடற்படையின் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல் ஒன்று இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை […]

மேலும் படிக்க

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தங்கள் தாயகத்திற்கு திரும்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அவர்கள் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மார்ச் 16-ம் தேதி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழகத்தில் மீனவர்கள் 12 பேர் இன்று நவம்பர் 12 , இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

மேலும் படிக்க