விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் விதிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது, நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என […]
மேலும் படிக்க
