இந்தியாவிலிருந்து கனட தூதர்கள் வெளியேற வேண்டும் என வெளிதுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் உள்ள பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது இந்தியா மற்றும் மறுப்பையும்முன்வைத்துள்ளது . கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருவதாக கூறி, இன்று கனடா அரசுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. […]

மேலும் படிக்க