அவியனூரில் கண்டுபிடிக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திற்கான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீஅர்த்த மூர்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலின் சுற்றுச்சுவருக்காக பள்ளம் தோண்டும் போது, அந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் தொடர்பாக […]
மேலும் படிக்க
