ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூலில் புதிய மாற்றம்

ஈரான் அரசு, ஹார்முஸ் நீர்சந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் இனிமேல் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஈரானிய ‘ரியால்’ நாணயத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் […]

மேலும் படிக்க

ஹோர்முஸ் நீரிணை கடந்த 2 எரிவாயு கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த மேலும் இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் தற்போது இந்தியா நோக்கி பயணம் செய்து வருகின்றன. ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் என்ற இந்த கப்பல்கள் மொத்தம் சுமார் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி (LPG) வாயுவை […]

மேலும் படிக்க

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு

மத்திய கிழக்கில் ஈரானிற்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடை பெற்று வருகிறது. போர் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.இந்த நிலையில் நேற்று, அடுத்த 48 மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கபடவில்லையென்றால் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ல் கொண்டாடப்படும்;தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட […]

மேலும் படிக்க

ஈரான் புதிய தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்; இந்தியர்கள் 2 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார். காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஈரான் போர்; துபாய் நகரில் சிக்கிக் கொண்ட அஜித் குமார் பத்திரமாக சென்னை திரும்பினார்

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி […]

மேலும் படிக்க

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் தாக்குதல் தீவிரம் – மேற்கு ஆசியாவில் பதற்றம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கத்தாரில் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் […]

மேலும் படிக்க

ஈரான் போர் பதற்றம்; கத்தார், அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகங்கள் எச்சரிக்கை

ஈரானில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பதற்றம் அதிகம் நிலவும் பகுதிகளை முற்றிலும் தவிர்க்குமாறு […]

மேலும் படிக்க

அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்; அமெரிக்க இராணுவ தளவாடம் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான் படைகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு […]

மேலும் படிக்க