போராட்டத்தை பயன்படுத்தி நேபாள சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பி ஓட்டம்.

பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அது கலவரமாக மாறியது. கலவரத்தை […]

மேலும் படிக்க

ஐக்கிய அமீரக அதிபர் கத்தார் வருகை; இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து கத்தாருக்கு ஆதரவு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவையில் சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்திருக்கிறது.இந்த நிலையில் கத்தார் […]

மேலும் படிக்க

உக்ரைனில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்.

உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதி முயற்சிகள் எந்தவொரு பலனும் தரவில்லை. இந்நிலையில், கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நேற்று முன்தினம் நடத்தியுள்ளது. சுமார் 800 டிரோன்கள் மூலம் அடுக்குமாடி கட்டிடங்கள் […]

மேலும் படிக்க

காசாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம்.. 21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ நா வேதனை.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. போரின் விளைவாக 40,500 குழந்தைகள் படுகாயமடைந்ததாகவும், […]

மேலும் படிக்க

கத்தோலிக்க கிறித்துவ மதகுரு போப் லியோ இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் சந்திப்பு

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வழித் தாக்குதல் தாக்குதல் நடத்தியது. மேலும் 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. சுமார் ஒன்றரை […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் மீது வான்தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் இராணுவம்; ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம்

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளே பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் […]

மேலும் படிக்க

ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் அதிரடி தாக்குதல்

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு 3 முக்கிய நிபந்தனைகள் விடுத்த புதின்.

மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா அதிபர் புதினுக்கு வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1300 நாட்களாக தொடரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு […]

மேலும் படிக்க

காசா இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் அழிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் நடந்து வருகின்றது. இதனிடையே காசா நகரை கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ராணுவத்துக்கு அதிகாரம் கொடுப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் […]

மேலும் படிக்க