1500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு சங்கியால் பிணைக்கப்பட்டது அகழாய்வில் கண்டெடுப்பு; ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வரலாற்றை ஆராயும்போது சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சான்றுகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, வரலாற்றாசிரியர்கள் அந்தக் காலகட்டம் குறித்த தங்கள் கருத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஸ்ரேலில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு பழைய கல்லறையில் முடியுடன் கூடிய எலும்புக்கூட்டை ஆராய்ந்த பிறகு […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா விழாவில் பிரபலமான பெண் மோனலிசா யூடியூபர்கள் தொல்லையால் சொந்தே ஊருக்கே திரும்பினார்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படும். ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை […]

மேலும் படிக்க

2025 ஜனவரியில் நான்கு முக்கிய கிரகங்கள் வானில் பிராகசமாக ஒரே நேர்க்கோட்டில் தோன்ற உள்ளன

புத்தாண்டின் முதல் மாதத்திலேயே வானில் ஒரு அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்க போகும் அந்த நிகழ்வு என்ன தெரியுமா? வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் வானில் பிராகசமாக ஒரே […]

மேலும் படிக்க

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது; கவுன்ட்டவுனை தொடங்கியது இஸ்ரோ

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்வெளியில் இந்தியா செய்யப்போகும் சாதனை என்ன? என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின் இருபது ஆண்டுகள் நிறைவு; உறவினர்களை இழந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Advertisementகடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட […]

மேலும் படிக்க

யாசகம் தந்தால் குற்றம்; இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

ஜனவரி 1 முதல் யாராவது அன்னதானம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும்” என மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில், அம்மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்த இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் […]

மேலும் படிக்க

லேசன் அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை விஸ்டம்; 74 வயதில் 60வது முட்டையிட்ட அதிசயம்

தனது 74வது வயதில் 60வது முட்டை இட்ட உலகின் மிகப் பழமையான காட்டுப்பறவை ‘விஸ்டம்’ குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை என லேசன் அல்பாட்ராஸ் இனத்தை […]

மேலும் படிக்க

ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் சிறப்பு பால்கோவா இனிப்பும், ஆண்டாள் கோயிலுக்கும் உண்டான தொடர்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், தமிழ்நாடு அரசு முத்திரையும் தான். அடுத்தபடியாகத் தனது கமகமக்கும் சுவையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது பால்கோவா. மற்ற ஊர்களிலும் பால்கோவா கிடைக்கும் என்றாலும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு எப்போதும் தனி […]

மேலும் படிக்க