சுவற்றில் ஒட்டபட்ட வாழைப்பழம்; 6 மில்லியன் டாலருக்கு ஏலம் போன ஆச்சரியம், அமெரிக்காவில் நடந்த வினோதம்

மவுரிஸோ கேட்டலன் என்பவரின் கலைப்படைப்பு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நாம் நினைப்பதுபோல் பிரம்மாண்டமானதோ அல்லது வித்தியாசமான கலைப்படைப்போ அல்ல. பின்னர் ஏன் இதற்கு இவ்வளவு பரபரப்பு என்று கேட்கிறீர்களா? இந்த கலைப்படைப்பு கோடிக்கணக்கில் விலை போனதுதான் தற்போது […]

மேலும் படிக்க

சென்னை ஈசிஆர் கடற்கரை இரவுநேரங்களில் நீல நிற அலைகளாக தோன்றிய தருணம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அலையில் பல வண்ணங்கள் உருவானதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை போன்ற கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாட்களில் மக்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில் […]

மேலும் படிக்க

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற கார் கண்காட்சி; மிதக்கும் கார், வயர்லஸ் சார்ஜிங் மின்சார கார், 14 வயது சிறுவர்கள் ஓட்டும் மின்சார கார் என மிரளவைத்த நிறுவனங்கள்

மிதக்கும் கார், வயர்லஸ் சார்ஜிங் மின்சார கார், 14 வயது சிறுவர்கள் ஓட்டும் மின்சார கார் என பாரிஸ் கார் கண்காட்சி, பல கார் Loverகளின் கவனம் ஈர்த்துள்ளது.பறக்கும் கார், இரண்டாக உடையும் கார் என இப்படி பல்வேறு காட்சிகளை இன்று […]

மேலும் படிக்க

உலகிலேயே பிரிட்டிஷ் அரச குடும்பம் தான் அதிகமான நிலங்களை சொத்துக்களாக வைத்திருப்பதாக தகவல்; 16.6% நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது

மனிதன் ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை […]

மேலும் படிக்க

உத்தரகாண்ட் ஹரித்வார் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகம்; குரங்கு வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் கைதிகள் தப்பியோடிய நிகழ்வு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறையில் ராமாயண நாடகம் நடைபெற்ற நிலையில், குரங்குகளாக வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் நடித்து கைதிகள் தப்பியோடிய நிகழ்வு நடந்தேரியுள்ளது.நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்படும்

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று […]

மேலும் படிக்க

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிப்பு; மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்கு பிந்தைய மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது வழங்கப்படுகிறது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை […]

மேலும் படிக்க

சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்; வெயிலில் காத்திருந்து 5 பேர் பலி, பலர் மயக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் […]

மேலும் படிக்க

மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி போக்குவரத்து மாற்றம்

இந்திய விமானப்படை தனது 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நீடிக்கும் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

பாலிவுட் நடிகர் கோவிந்தா காலில் தவறுதலாக பாய்ந்த துப்பாக்கி குண்டு; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி நிர்வாகியுமான கோவிந்தா காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.பாலிவுட் நடிகர் கோவிந்தா தன்னிடம் உள்ள துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தில் அவர் காயமடைந்ததாக […]

மேலும் படிக்க