கர்நாடகாவில் பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய ஏஎன்ஐ நிருபர் தற்காலிகமாக நீக்கம்
கர்நாடகாவில், செய்தி சேகரிக்கச் சென்ற பி.டி.ஐ., செய்தி நிறுவன பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அவதுாறாக பேசிய ஏ.என்.ஐ., நிறுவன செய்தியாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.கர்நாடகாவில் லோக்சபா தேர்தலையொட்டி மாநில துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான […]
மேலும் படிக்க
