அம்பானி இல்லத் திருமண விழாவிற்காக 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்தை பெற்ற ஜாம்நகர் விமான நிலையம்

அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தை 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக தரம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் […]

மேலும் படிக்க

பெங்களூரு மாநகரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்; நிலைமையை சமாளிக்க தொகுதிக்கு 10 கோடி ஒதுக்கீடு; துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தகவல்

பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க காங். அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணியை முழுமையாக அரசே மேற்கொள்ளும். பெங்களூருவில் […]

மேலும் படிக்க

செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் எலான் மஸ்க்; ஒப்பந்த விதிமீறல் காரணம் என தகவல்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.கடமையிலிருந்து நழுவுதல், ஒப்பந்த மீறல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து லாபத்தை அதிகரிக்க பாகுபாடான வணிக […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் வரை உயர்வு; பெருநகரங்களில் இன்றுமுதலே அமல்

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாடாக கடைகளில் பயன்படுத்தப்படும் 19 […]

மேலும் படிக்க

பெங்களூரு பிரபல உணவகத்தில் வெடித்த வெடிகுண்டு, IED வகையென போலீஸ் தகவல்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டு தான் என்று காவல்துறை அறிவித்துள்ளது. உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டுதான் என காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிதுள்ளனர். டைமர் பயன்படுத்தி உணவகத்தில் வெடிகுண்டு […]

மேலும் படிக்க

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது; அரசின் புதிய சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ என்ற திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளுக்கு […]

மேலும் படிக்க

2024 நடப்பாண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் மற்றும் சம்பள விவரங்களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ

நடப்பு ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட A+ பிரிவில்இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா […]

மேலும் படிக்க

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு 2024; டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29ம் தேதியை ‘லீப்’ ஆண்டு தினம் என்பார்கள். அதன்படி இன்று பிப். 29ம் தேதி என்பதால், இன்றைய தினத்தை கொண்டாடும் வகையில் ‘லீப்’ தின ‘டூடுல்’ ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.அதில் பிப். 28க்கும் மார்ச் […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை […]

மேலும் படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் பயணிகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதால் 12 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இன்று மாலை பயணிகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை தெரிவித்துள்ளனர். தீ விபத்து காரணமாக மற்றொரு ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்த பயணிகள் […]

மேலும் படிக்க