தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; நுரையீரல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரின் மனைவி பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அத்துடன், வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை […]

மேலும் படிக்க

தீவிரமடையும் பருவமழை; சென்னை முழுவதும் கனமழை, பளள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மாதம் டிசம்பர் 2தேதி வரை 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு […]

மேலும் படிக்க

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; நவம்பர் 30ஆம் தேதி ஓட்டுப்பதிவு, 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி […]

மேலும் படிக்க

சீனாவில் குழந்தைகளிடையே பரவும் மர்ம காய்ச்சல்; மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்துதல்

சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக , மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், பாதுகாப்பு […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு; 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் கயிறு கட்டி மீட்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாத 9 லட்சம் பேர் விண்ணப்பம்; பட்டியல் திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி அக்டோபர் […]

மேலும் படிக்க

இந்தியர்கள் மலேசியா செல்ல இனி விசா தேவையில்லை; டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

இலங்கை, தாய்லாந்து மற்றும் வியாட்நாமுக்கு அடுத்தபடியாக இந்தியர்களை விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் 4-வது நாடாக மலேசியா மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரஜெயாவில் மக்கள் […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் திருவுருவச் சிலையை சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டு போட்டி கம்பாளா; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு […]

மேலும் படிக்க

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாடல்; ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்து, தன்னோடு அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாட்டுமக்களுக்குஅழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.107 ஆவது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது. சமீபத்தில் […]

மேலும் படிக்க