ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை ‘புரேவெஸ்ட்னிக்’ சோதனை வெற்றி.

அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு முறைமைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ எனப்படும் இந்த அணு சக்தி இயக்க ஏவுகணையை […]

மேலும் படிக்க

CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ அறிவித்ததன்படி, கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம்-3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக […]

மேலும் படிக்க

85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாடு மும்பையில் தொடங்கியது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) நடத்தும் இந்திய கடல்சார் மாநாடு 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.இம்மாண்டு மாநாட்டின் கருப்பொருள் — “அனைத்துக் கடல்களும் ஒன்றாக: ஒரே கடல்சார் பார்வை” (Uniting […]

மேலும் படிக்க

தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய திருத்தம் : இனி டீப்பேக் வீடியோக்களுக்கு முத்திரை அவசியம்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப்பேக் வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்கள், பல நேரங்களில் தனிநபர்கள் மற்றும் பொதுப் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போலியான தகவல்களை பரப்புகின்றன. இதைத் தடுக்க, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (IT Ministry) ஐடி […]

மேலும் படிக்க

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது .

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

மேலும் படிக்க

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் மூழ்கிய ‘ பழமையான தரைப்பாலம் வெளிவந்துள்ளது.

தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு கடலின் அழகை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி […]

மேலும் படிக்க

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் மின்னணு வருகை அட்டை முறை அறிமுகம்.

அக்டோபர் 1 முதல் இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற நாட்டவர்களுக்கு புதிய மின்னணு வருகை அட்டை வசதி அமல்படுத்தப்படுகிறது.இதன் மூலம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. அதிகாரப்பூர்வ […]

மேலும் படிக்க

உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சற்று சவாலான செயல் தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் உலகளவில் முன்னணியில் உள்ளது சீனா. சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள குய்ஷோ மாகாணத்தில் ‘ஹுவாஜியாங் l கிராண்டு கேன்யன்’ என்ற பெயரில் உலகின் மிக உயரமான […]

மேலும் படிக்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் கட்டடங்கள்? ஆழ்கடலில் தொல்லியல்துறை ஆய்வு.

பூம்புகார் கடலில் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறையினர் 8 பேர் உட்பட 20 பேர் கடலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மூவேந்தர் காலம் சங்க […]

மேலும் படிக்க