கலிபோர்னியாவில் தீபாவளிக்கு விடுமுறை என மாகாண ஆளுநர் கவின் நியூசாம் அறிவிப்பு.

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசாம் இப்புதிய […]

மேலும் படிக்க

திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நிறைவு நாளான […]

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் 826 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 10 நாட்களாக கேரளாவில் மது விற்பனை களைகட்டியது. இதனிடையே ஓணம் பண்டிகையை ஒட்டி மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி 826 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி […]

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓணவிருந்து

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது […]

மேலும் படிக்க

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன் என்று பசுமை தீர்ப்பாயம் கேள்வி.

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காததற்கான காரணம் என்ன? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்துவது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் […]

மேலும் படிக்க

சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள்; சென்னை காவல்துறை ஆய்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை (ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை) கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த ஏற்பாடுகளை சென்னை பெருநகரக் காவல் துறை இணை ஆணையர் […]

மேலும் படிக்க

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற […]

மேலும் படிக்க

செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கொடியேற்றினார் பிரதமர் மோடி; தீபாவளிக்கு இரண்டு பெரிய பரிசுகள் காத்திருப்பதாக அறிவிப்பு

79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி இந்த தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.இந்தியாவின் 79 ஆவது சுதந்திரத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் […]

மேலும் படிக்க

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வியாழன் மாலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.அவரது உரையை […]

மேலும் படிக்க

பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.

பழநி கோயிலுக்கு வந்த ஜப்பான் நாட்டின் பக்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பால்குடம் எடுத்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கான இடமாகும். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஜப்பான், […]

மேலும் படிக்க