வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட துருத்தோலை ஞாயிறு; ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு பெருமான் வனாந்தரத்தில் நோன்பிருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பர். இந்த காலத்தை தவக்காலம் என்று அழைக்கின்றனர். 40 […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23ல் நடக்கிறது

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க

அம்பானி இல்லத் திருமண விழாவிற்காக 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்தை பெற்ற ஜாம்நகர் விமான நிலையம்

அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தை 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக தரம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை கோயிலில் ரத சப்தமி உற்சவம்; பக்தர்களுக்கு மலையப்பானாக காட்சி தந்த வெங்கடாஜலபதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி இன்று ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வருகிறார். முதல் உற்சவமாக அதிகாலையில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ நாட்களில் […]

மேலும் படிக்க

இந்தியாவின் 75வது குடியரசு தினம் ஜனவரி 26 கொண்டாடப்படுகிறது; நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு; பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்

நாளை 75வது குடியரசு தின விழா கொண்டாட இருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து ெகாள்கிறார். இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு […]

மேலும் படிக்க

கீழக்கரை புதிய அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு; முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் அபிசித்தர்

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச் சென்றார்.மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் […]

மேலும் படிக்க

ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் ஓர் எடுத்துக்காட்டு; திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டை பாலராமருக்கு பூஜைகள் நடைபெற்றன

அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிறைவடைந்தது.அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் […]

மேலும் படிக்க

அயோத்தியில் குவியும் திரை பிரபலங்கள்; ராமர் கோயில் பிராண பிரதிஷ்ட்டை நிகழ்வில் கலந்து கொள்ள வருகை

ராமர் கோயில் குடமுழுக்கில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றார். நடிகர் தனுஷும் அயோத்தியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். பாலிவுட் […]

மேலும் படிக்க

ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: இந்திய ரயில்வே துறை அறிவிப்பு

22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் […]

மேலும் படிக்க